Monday 16 September 2013

Sudharsan SR

அஜித், எனக்கு முத்த‍ம் கொடுத்து, எனது காதலை ஏற்க மறுத்தார் ! – நடிகை அதிரடி

 

sa     காதல் படத்தில் சந்தியாவிற்கு தோழி யாக நடித்தவர் தான் இந்த சரண்யா, பின் தாயிடம் கோபித்துக்கொண்டே சில காலம் தலை மறைவாக வாழ்ந்த வர். அதன்பின் ஒரு விளம்பரத்தில் அரை நிர்வாணமாக நடித்து கடுமை யாக விமர்சனங்களுக்கு ஆளானவர்.
தற்போது சரண்யா நாக் நான்கு தமிழ்த்திரைப்படங்களில் கதாநாய கியாக நடித்து வருகிறார். இவரிடம் சில செய்தியாளர்கள் கேட்ட‍ சில கேள்விகளுக்கு இவர் அளித்த பதில் எனக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தான். அவர், கவர்ச்சியாகவோ அல்ல‍து கம்பீ ரமாகவோ இல்லாவிட் டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி என் னை மிகவும் இம்பிரஸ் செய்துவிட்டது.
எனக்கு அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடி க்க ஆசையாக இருக்கிறது. மேலும் அஜி த்தை நேருக்கு நேராக பார்து தன்னை திருமணம் செய்து கொள்ளு மாறு வற்புறுத்தியிருக்கிறேன் என்ற ஒரு குண்டையும் தூக்கி போட்டிருக்கிறார்.
அதாவது அஜித், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திர மாக சரண்யா நாக் நடித்த‍போது அஜித்தை பார்த்து, நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று விளையாட்டுத் தனமாக வற்புறுத்தியதாக கூறியுள்ளாராம் சரண்யா நாக். இதைக்கேட்ட‍ அஜித், சிரித்துக்கொண்டே நீ முதலி ல் வளர்ந்து பெரியவளாக வா அப்புறம் பார்க்க‍லாம் என்று வேடிக்கையாக சொல்லி கன்ன‍த்தில் முத்திமிட்டு சென்றா ராம்.