இந்தப்படத்தை கமலே இயக்குகிறார். இது மர்மயோகியாக அல்லது மருத நாயகமா என்ற தகவல் கசியத நிலையில், இந்தப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சூரியா இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க இருகிறார்களாம். இதனால் சூரியா கே.வி ஆனந்துக்கு கொடுத்த கால்ஷீட்டை திரும்ப பெற்றுக்கொண்டிருகிறார் என்று கே.வி. ஆனந்த் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள். தீபிகா படுகோன், திரிஷா, ஜெனிலியா டிசோசா ஆகிய மூன்று கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும்
தகவல் கிடைக்கிறது. 200 கோடி எனும் போதே சூடு பறக்கிறது.